அமெரிக்காவில் வெளியிடப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் சென்னையிலும் இன்று 3-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள்.
|
போக்குவரத்து 2 மணி நேரம் ஸ்தம்பித்தது. பொது மக்கள் அலுவலகங்களை விட்டுவெளியே வரமுடி யாமல் தவித்தனர்.
சென்னை அண்ணா சாலையில் எல்.ஐ.சி. அருகே இதுவரை இப்படி ஒரு போராட்டம் நடந்ததில்லை என்கிறார்கள்.
அந்த அளவிற்கு நடைபெற்ற போராட்டத்தின்போது டூவிலர்கள் கொளுத்தி விடப் பட்டன. கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக் காரர்களை களைத்தனர்.
நன்றிகள்................நக்கீரன் இணையத்தளம்
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment