Sunday, June 19, 2011

வரலாறு மாறும் இன்ஷா அல்லாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 
17/6/2011 வெள்ளிகிழமை கடயநல்லுர் மஸ்ஜித் முபாரக் பள்ளியில்.இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில அமைப்பளர்களில் ஒருவரான
சகோ.செங்கிஸ் கான் கடயநல்லூர் மஸ்ஜித் முபாரக் நிர்வாகிகளில் 
ஒருவரான சகோ.S.S.U.ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்களை சந்திதார்.தமிழகத்தில் பிரிந்து கிடக்கும் எகத்துவ வாதிகள் அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்று தனது ஆவளை சகோ.செங்கிஸ்கானிடம் சகோ.S.S.U.ஸைபுல்லாஹ் ஹாஜா தெரிவித்தார்கள்.
திருச்சி ஈஸா

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

1 நல்ல கருத்துரைவழங்கியோர்::

Unknown said...

சகோதரர் ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்களின் கவனத்திற்கு......

சகோ. செங்கிஸ்கான் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். உங்களது அதிகாரப்பூர்வமான INTJ இணைய தளத்தில் தவ்ஹீத்வாதிகள் ஓரணியில் இணைய வேண்டும்! S.S.U.ஸைபுல்லாஹ் ஹாஜா! என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளீர்கள். அதில் அப்போது, அனைத்து ஏகத்துவாதிகளும் ஒரு அணியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது ஆசையினை ஸைபுல்லாஹ் தெரிவித்தார் என்று நான் முன் வைக்காத இக்கருத்தை நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள். இது முழுக்க முழுக்க உங்களுடைய கருத்துத்தான். அதை நீங்கள் தான் வெளிப்படுத்தினீர்கள். உண்மைக்குப் புறம்பான இச் செய்திக்கு மறுப்பு வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்புக்குரிய சகோதரர் ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்களின் மேலான கவனத்திற்கு,

சகோதரர் செங்கிஸ்கான் தாங்கள் சொன்னது போல்தான் நம்மிடம் சொன்னார். நாம்தான் தவறாக அவர் சொன்ன விஷயத்தை தாங்கள் சொன்னது போலவும், தாங்கள் சொன்ன விஷயத்தை அவர் சொன்னது போலவும் பதிவு செய்து விட்டோம். தவறுக்கு வருந்துகிறோம். இதில் சகோதரர் செங்கிஸ்கான் மீது எவ்வித தவறும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அல்லாஹ் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும் என துஆச் செய்கின்றோம்.